மே-5 சென்னையில்

img

மே-5 சென்னையில் மாநாடு ஏ.எம்.விக்கிரமராஜா தகவல்

மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட போராடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.